மதுரை: தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது.
அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.
-நேற்றைய செய்தி.
தமிழ்நாட்டுல ஒரே ஒரு மனுஷன் தைரியமா அரைகுறை டிரஸ் போடாதீங்கன்னு சொல்லி இருக்கார்...அது கூட பொறுக்காம
சில பெண்கள் சங்கங்களும் போராட்டம் நடத்துனாங்களாம்....
இதென்ன கொடுமையா இருக்கு....அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு..
பெண்கள் சங்கமோ,கம்யூனிஸ்ட்டுகளோ போராட்டம் செய்வதால்
அது ஒட்டு மொத்த மக்களின் குரலாகிவிடாது....
துப்பட்டா,தாவணின்னு ஒரு டிரஸ் அயிட்டம் தமிழ்நாட்டில் இருந்துச்சு...
அந்த ஆடை இனம் அழிந்து கொண்டு வரும் ஆடைகளின் பட்டியலில் முதலிடத்தில் தற்போது உள்ளது....
கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா அந்த துப்பட்டா சின்னதாக ஆகி
இப்போ இப்போ கழுத்தை சுற்றி போடும் டை மாதிரி இருக்கு.
இன்னும் சில காலங்களில் தாவணி,துப்பட்டா எல்லாம்
இட்ஸ்கான்,போயே போச்சு,அவட் ஆஃப் ஃபேஷன்
ஜவுளிக்கடையிலலாம் சொல்வாங்க போல....
அப்புறம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்களின் ஆடையில் இதுவும்
ஒன்றுனு தொல்பொருள் ஆராய்ச்சில கண்டுபிடிக்கிற நிலைமைல
பெண்களின் ஆடை இருக்குறது கவலைப்படும் விசயம்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒவ்வொரு தாய்,தந்தையும்
அதைத்தான் தன் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...
சிட்டி வாழ்க்கையில் பொழுதன்னைக்கும்
அரை குறை ஆடைப்பெண்களை பார்த்து பலருக்கு
சலிப்பாய் தோன்றலாம்....ஆனால்,இன்னும் கிராமத்து மக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது காறி துப்பி
விட்டுத்தான் செல்கிறார்கள்...
கிராமத்தில் இருந்து நகரங்களில் படிக்க வரும் இளைஞர்கள்
துப்பட்டான்னு ஒண்ணு விக்குதே...அதை வாங்கி போட்டாதான்
என்னனு கேள்வி கேட்குறாங்க....
பெண்கள் வைரம் மாதிரி....மூடி மறைத்து வைப்பதுதான் நல்லது...
கூழாங்கல் மாதிரி தெருவில் கிடந்தால் ஆபத்துதான்....
இந்த ஆர்ப்பாட்டங்களையோ,போராட்டங்களையோ பார்ப்பவர்களிலும்,கேட்பவர்களிலும்,படிப்பவர்களிலும் பெரும்பாலான மக்கள் கண்டிப்பாக தன் பெண் பிள்ளைகளுக்கோ,மனைவிக்கோ அரைகுறை ஆடை அணிந்து வருவதை விரும்பாத பண்பாடு உடையவர்களாத்தான் இருப்பார்கள்.....இன்னும் கலாச்சாரமும்,பண்பாடும் கிராமங்களில் இருந்து
கொண்டுதான் இருக்கிறது.....
பெண்கள் சங்கத்தினர் உண்மையில் போராட்டம் நடத்தவேண்டியது
சினிமாவில் துகிலுரித்துக்காட்டும் பெண்ணினத்தை கேவலப்படுத்தும் பெண்களை எதிர்த்துதான்....ஆதினத்தை எதிர்த்து அல்ல....
அது ஒட்டு மொத்த மக்களின் குரலாகிவிடாது....
துப்பட்டா,தாவணின்னு ஒரு டிரஸ் அயிட்டம் தமிழ்நாட்டில் இருந்துச்சு...
அந்த ஆடை இனம் அழிந்து கொண்டு வரும் ஆடைகளின் பட்டியலில் முதலிடத்தில் தற்போது உள்ளது....
கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா அந்த துப்பட்டா சின்னதாக ஆகி
இப்போ இப்போ கழுத்தை சுற்றி போடும் டை மாதிரி இருக்கு.
இன்னும் சில காலங்களில் தாவணி,துப்பட்டா எல்லாம்
இட்ஸ்கான்,போயே போச்சு,அவட் ஆஃப் ஃபேஷன்
ஜவுளிக்கடையிலலாம் சொல்வாங்க போல....
அப்புறம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்களின் ஆடையில் இதுவும்
ஒன்றுனு தொல்பொருள் ஆராய்ச்சில கண்டுபிடிக்கிற நிலைமைல
பெண்களின் ஆடை இருக்குறது கவலைப்படும் விசயம்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒவ்வொரு தாய்,தந்தையும்
அதைத்தான் தன் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...
சிட்டி வாழ்க்கையில் பொழுதன்னைக்கும்
அரை குறை ஆடைப்பெண்களை பார்த்து பலருக்கு
சலிப்பாய் தோன்றலாம்....ஆனால்,இன்னும் கிராமத்து மக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது காறி துப்பி
விட்டுத்தான் செல்கிறார்கள்...
கிராமத்தில் இருந்து நகரங்களில் படிக்க வரும் இளைஞர்கள்
துப்பட்டான்னு ஒண்ணு விக்குதே...அதை வாங்கி போட்டாதான்
என்னனு கேள்வி கேட்குறாங்க....
பெண்கள் வைரம் மாதிரி....மூடி மறைத்து வைப்பதுதான் நல்லது...
கூழாங்கல் மாதிரி தெருவில் கிடந்தால் ஆபத்துதான்....
இந்த ஆர்ப்பாட்டங்களையோ,போராட்டங்களையோ பார்ப்பவர்களிலும்,கேட்பவர்களிலும்,படிப்பவர்களிலும் பெரும்பாலான மக்கள் கண்டிப்பாக தன் பெண் பிள்ளைகளுக்கோ,மனைவிக்கோ அரைகுறை ஆடை அணிந்து வருவதை விரும்பாத பண்பாடு உடையவர்களாத்தான் இருப்பார்கள்.....இன்னும் கலாச்சாரமும்,பண்பாடும் கிராமங்களில் இருந்து
கொண்டுதான் இருக்கிறது.....
பெண்கள் சங்கத்தினர் உண்மையில் போராட்டம் நடத்தவேண்டியது
சினிமாவில் துகிலுரித்துக்காட்டும் பெண்ணினத்தை கேவலப்படுத்தும் பெண்களை எதிர்த்துதான்....ஆதினத்தை எதிர்த்து அல்ல....
Tweet | ||||||